‘பசுப் பாதுகாப்புக் குழுவினர் என்னும் குண்டர் கும்பலால் பீகார், சரண் மாவட்டத்தில் ஜூன் 27 அன்றிரவு முகமது ஜகிருதீன் என்னும் மாற்றுத் திறனாளி கொல்லப்பட்டிருப்பதற்கு ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
‘பசுப் பாதுகாப்புக் குழுவினர் என்னும் குண்டர் கும்பலால் பீகார், சரண் மாவட்டத்தில் ஜூன் 27 அன்றிரவு முகமது ஜகிருதீன் என்னும் மாற்றுத் திறனாளி கொல்லப்பட்டிருப்பதற்கு ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.